செவ்வாய், 15 செப்டம்பர், 2009

அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் இந்த ஆண்டு நமது TNTJ மாணவரணி தமிழகத்தில் 65 இடத்திலும், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2 இடத்திலும் இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளது (இடங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளாது), மொத்தம் 22 மாவட்டங்களில் 67 இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது (மாவட்டங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளாது), அல்ஹம்துலில்லாஹ்,

இப்தார் நிகழ்ச்சிகள் நடந்த இடங்களின் விபரம்

1. தாம்பரம்,
2. அறந்தாங்கி,
3. காரைகுடியில்,
4. இராம்நாடு,
5. பரங்கிப்பேட்டை,
6. பெங்களூர் (white field)
7. புது மடம் (இராமநாதபுரம் மாவட்டம்)
8. இருமேனி (இராமநாதபுரம் மாவட்டம்)
9. மண்டபம் (இராமநாதபுரம் மாவட்டம்)
10. ஆராம்பண்ணை (தூத்துகுடி மாவட்டம்)
11. வலங்கைமான் (தஞ்சை மாவட்டம்)
12. ஆடுதுரை அவனியாபுரம் (தஞ்சை மாவட்டம்)
13. புது வயல் (சிவகங்கை மாவட்டம்)
14. இராஜகம்பீரம் (சிவகங்கை மாவட்டம்)
15. தேங்காய் பட்டினம் (குமரி மாவட்டம்)
16. மந்தாரன் புதூர் (குமரி மாவட்டம்)
17. புளியந்தோப்பு (சென்னை)
18. ஆலங்குடி (புது கோட்டை மாவட்டம்)
19. கரம்பங்குடி (புது கோட்டை மாவட்டம்)
20. சிவகாசி
21. கீழக்கரை
22. KG ஹள்ளி (பெங்களூர்)
23. பனை குளம் (இராமநாதபுரம் மாவட்டம்)
24. திட்டுவிளை (குமரி மாவட்டம்)
25. நாகபட்டினம்
26. பல்லாவரம்
27. வந்தவாசி (திருவண்னாமலை மாவட்டம்)
28. கானத்தூர் (காஞ்சி மாவட்டம்)
29. கல்ப்பாக்கம்
30. செய்யுதுங்கநல்லூர் (தூத்துகுடி மாவட்டம்)
31. பட்டாபிராம் (திருவள்ளூர் மாவட்டம்)
32. ஆழ்வார்திருநகர் (திருவள்ளூர் மாவட்டம்)
33. சன்னாபுரம் (தஞ்சை மாவட்டம்)
34. ஐயம்பேட்டை (தஞ்சை மாவட்டம்)
35. இளையான்குடி
36. முக்கன்னாமலைபட்டி (புது கோட்டை மாவட்டம்)
37. போத்தனூர் (கோவை)
38. காஞ்சிபுரம்
39. புது வலசை (இராம நாதபுரம் மாவட்டம்)
40. கடையலுமூடு (குமரி மாவட்டம்)
41. MMDA காலனி (சென்னை)
42. காட்டூர் (கோவை)
43. லெப்பைகுடிகாடு (பெரம்பலூர் மாவட்டம்)
44. ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்)
45. வண்ணார பேட்டை (சென்னை)
46. திருவண்னாமலை
47. திருப்பூர்
48. கூடுவாஞ்சேரி (காஞ்சி மாவட்டம்)
49. குன்றத்தூர் (காஞ்சி மாவட்டம்)
50. முத்து பேட்டை (திருவாரூர் மாவட்டம்)
51. ஆலந்தூர், (சென்னை)52. மேலபாளையம்
53. புது கோட்டை
54. தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்)
55. சிவகங்கை
56. திருவல்லிகேணி
57. நாகூர்
58. தொண்டி (இராம நாதபுரம் மாவட்டம்)
59. தேவிபட்டிணம் (இராம நாதபுரம் மாவட்டம்)
60. தூத்துக்குடி
61. வழுத்தூர் (தஞ்சை மாவட்டம்)
62. சோழபுரம் (தஞ்சை மாவட்டம்)
63. மங்களத்தில் (திருப்பூர் மாவட்டம்),
64. ஜாம் பஜார் (சென்னை)
65. ஆசாத் நகர்(கோவை),
66. பட்டூர் (காஞ்சி மாவட்டம்)
67. சேப்பாக்கம் (சென்னை)

இப்தார் நிகழ்ச்சிகள் மாவட்ட வாரியாக விபரம்

1. இராமநாதபுரம் மாவட்டம்
2. தூத்துகுடி மாவட்டம்
3. தஞ்சை மாவட்டம்
4. சிவகங்கை மாவட்டம்
5. குமரி மாவட்டம்
6. வட சென்னை
7. தென் சென்னை
8. திருவள்ளூர் மாவட்டம்
9. காஞ்சி (கிழக்கு) மாவட்டம்
10. காஞ்சி (மேற்கு) மாவட்டம்
11. பெங்களூர்
12. புது கோட்டை மாவட்டம்
13. கோவை மாவட்டம்
14. பெரம்பலூர் மாவட்டம்
15. திருவண்னாமலை மாவட்டம்
16. கிருஷ்ணகிரி மாவட்டம்
17. கடலூர் மாவட்டம்
18. நாகை மாவட்டம்
19. திருவாரூர் மாவட்டம்
20. விருது நகர் மாவட்டம்
21. திருப்பூர் மாவட்டம்
அழைப்பு பணியில் என்றும் அன்புடன் கடலூர் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி

Read more...

வியாழன், 3 செப்டம்பர், 2009

இரவுத் தொழுகை
கடமையான தொழுகைக்கு பிறகு மிகவும் சிறப்பு வாயந்த, அதிக நன்மையை பெற்றுதரக்கூடிய தொழுகை இரவில் தொழும் தொழுகையாகும்
"ரமலான் மாதத்திற்க்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹ்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும் கடமையான தொழுகைக்குப்பிறகு சிறந்த தொழுகை இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி(ஸல்..) அவர்கள் கூறினார்கள்.”


அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 2157
இரவு தொழுகையின் நேரம்:
இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜர் நேரம் வரும் வரை இத்தொழுகையை தொழலாம் நபி(ஸல்..) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி(ஸல்..) அவர்கள் இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து ஃபஜர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்ஆத்கள் தொழுதுள்ளார்கள்.


அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் 1340
நபி(ஸல்..) அவர்கள் இரவின் கடைசியில் மூன்றிலொரு பகுதி நேரமானபோது 11 ரகஆத்கள் தொழுதார்கள்.


அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)
நூல் : முஸ்லிம் 7452
ரக் ஆத்களின் என்னிக்கை :
ரமலானில் நபி(ஸல்..) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) யிடம் கேட்டேன். நபி (ஸல்..) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் 11 ரக்ஆத்களை விட அதிகமாகத் தொழுததில்லை நான்கு ரக்ஆத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்ஆத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்ஆத்கள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள்.


அறிவிப்பவர் : அபூஸலமா(ரலி)
நூல் : புகாரி 1147 முஸ்லிம் 1344
வித்ர் தொழுகை:
வித்ரு தொழுகை அவசியமானதகும் யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்ஆத்கள் வித்ர் தொழட்டும் யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்ஆத் தொழட்டும் என்று நபி(ஸல்..) அவர்கள் கூறினர்கள்


அறிவிப்பவர் : அபூஅய்யுப்
நூல் : நஸயி 1692 அபுதாவூத் 1212 இப்னுமாஜா 1180
20 ரக் ஆத்துகளா ? :
இரவுத் தொழுகை அதாவது மக்களால் தராவீஹ் என்று அழைக்கபடும் தொழுகை 20 ரக்ஆத்கள் என்று சிலர் வாதிடுகின்றனர் ஆனால் மேல்குறிப்பிட்ட ஹதீஸும் இரவுத் தொழுகை 11 ரக்ஆத்கள் தான் என்று அறிவிக்கின்றது.

மேலும் 20 ரக் ஆத்கள் என்று சொல்ப‌வார்கள் உமர்(ரலி) அவர்களை ஆதாரமாக்குவார்கள் ஆனால் அதற்க்கு மாற்றமாக பின்வரும் ஹதீஸ் உள்ளதை காணவும்.
உபைபின் கஅப்(ரலி) தமீமுத்தாரி(ரலி) ஆகிய இருவரையும் (8+3) 11 ரக்ஆத்கள் மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர்(ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.


அறிவிப்பவர் : ஸாயிப் யஸீத்
நூல் : மு.அத்தா.232


Read more...

வலைப்பதிவு காப்பகம்

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP