வியாழன், 23 செப்டம்பர், 2010

PFI யின் அரசியல் பிரிவான SDPI யின் இன்னொரு முகம்

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

அன்பு சகோதர சகோதரிகளே பி.எஃப். யை சார்ந்த சகோதரர்களுக்கு பி.எஃப். மற்றும் அதன் சகோதர அமைப்புகள் செய்து வரும் இஸ்லாம் மற்றும் சமுதாய விரோத போக்கை ஆதாரத்துடன் தோல் உரித்து காட்டி வருகின்றோம். இதில் ஒரு பகுதியாக கலிமா சொன்ன ஒரு ஒரு முஸ்லீம்களின் வளர்ச்சிகாக பாடுபடுவோம் என்று அரசியலில் குதித்த பி.எஃப். யின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி. இன்று நாங்களும் அரசியல் வாதிதான் அரசியல் என்ற சாக்கடைக்குள் விழுந்தால் யாராக இருந்தாலும் சாக்கடையுடன் சாக்கடையாக தான் இருக்க வேண்டும் என்று நிறுபித்துள்ளார்கள்.

எஸ்.டி.பி. சார்பில் வைக்கபட்டுள்ள பேனரை பாருங்கள்....



இந்த பேனர்ருக்கு விமர்சனம் எதுவும் தேவை இல்லை என்று நினைகின்றேன்.

வழுவான இந்தியாவை உருவாக்க போகின்றோம் ????? என்றும் புதிய பாதை !! புதிய இந்தியா !! என்றும் கூறிக் கொண்டு ஒரு பகுதி இஸ்லாமிய மக்களையும் இளைஞர்களையும் தன்வசபடுத்தி இது போன்ற அனாச்சாரங்களிலும் அறிவை மழுங்க வைக்கும் இனைவக்கும் பாதக செயலிலும் ஈடுபடுத்தி மக்களிடத்தில் நன்மையை ஏவி தீமையை தடுக்காமல் நரக படுகுழிக்குழ் தல்ல நினைக்கும் அரசியலுக்காக இஸ்லாத்தை மறந்து எதையும் செய்ய துனியும் இது போன்ற தலைவர்களை இஸ்லாமிய சமுதாய மக்களும் , இவர்களுடன் கை கோர்த்து நன்மையை ஏவி தீமையை தடுக்காமல் நிற்க்கும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் புறக்கணித்து இறைவனின் வர்த்தைகளையும் உத்தம நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கிகாரத்தை காத்து இன்ஷா அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்று சொல்லப்படக் கூடிய உயர்ந்த சொர்க்கத்தில் சேர்க்க துஆ நாம் அனைவரும் துஆ செய்யலாம்.

பரங்கிப்பேட்டை T.H.கலீல்லூர் ரஹ்மான்.,B.Sc(CS).,MBA(L&S)

டி.என்.டி.ஜே மாணவர் அணி

27 கருத்துகள்:

media guru 25 செப்டம்பர், 2010 அன்று PM 12:38  

SDPI is not a muslim party. SDPI is a national and secular party. SDPi was formed to work for all Indian without partiality. MUslims Hindus Chiristians Dalits and oppressed class live and work for Nations developement as brothers. Muslim will say Eid Mubarak Chritians will celebrate Christmas nad Hindu Brothers will celebrat6e thrier festival. Its thier rigths. Mohamed (Sal)in madina let all religious people eg Jews to follow thier faith. S brother Islam is truth but there is no compulsion. La ikra fid deen. Br TNTJ stop Islamic facism.

Unknown 25 செப்டம்பர், 2010 அன்று PM 5:58  

PFI political party patri avathooru kooruvartharku unaku yenna thahuthi irukirathu, inaivaippathu nanagala (or) Neengala? samuthaya makalidam kettu parungal. paal kudikum kulanthai Nee, paavam unaku yenna theriyum.? samooohathai pirithu pilavu paduthum Aniyayakaran unnai thavira yaraaha iruka mudiyum..?

ksmadurai 25 செப்டம்பர், 2010 அன்று PM 7:11  

pj-i- vida advani dhiramaisali avan avarkalin samuhathai onrinaikkiran. pj ye nee samugathai prikkirai.
annajath - to -jaqh -to- tmmk - to -tntj -un valikattuthalin peril - intj - ect,,,,,,,
ungalai patri neengale therinthu kollungal(al quran -2:11)

Unknown 4 நவம்பர், 2010 அன்று PM 9:48  

SDPI Katchi yenbadhu Social party. Idil Muslim, Hindu, Christian Marrum anaittu Tazhattappata Vakupinarum Adanguvar..Ik Katchin Nokkam Arasiyalil Mela kuripitta anaivarum Samamana Murayil pangu yerpathuthan..Arasiyal purachi yenpathu avaravar Viruppattiketrrar pol purachiyai erpadutthuvadu..Vimarsam Seyyamal Onnrupattu Kai-kodungal Arrasiayal Matram Kanbom..Brothers Join SDPI

TN(T)PJ 24 நவம்பர், 2010 அன்று PM 12:55  

கொள்கையில்லாமல் மற்றவர்களை குறைக்கூறி குழப்பத்தை ஏற்படுத்தி தன்னை வளர்க்க ஒவ்வொரு விஷயத்திலும் முன்னுக்குப்பின் முரணான பொய்களை பரப்பும் தமிழ்நாடு பொய்யர் ஜமாஅத் ....மேலும் விவரங்களுக்கு... www.tnpj.blogspot.com

TN(T)PJ 24 நவம்பர், 2010 அன்று PM 1:52  

இது தொடர்பாக அண்ணன் பி.ஜே யின் நிலை குறித்து அறிய http://tnpj.blogspot.com/2010/11/blog-post_24.html

பெயரில்லா,  31 டிசம்பர், 2010 அன்று AM 8:11  

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)

ஆஹா அருமை எங்கள் அமைபினருக்கு நாங்கல் சலித்தவர்கள் இல்லை என்பதை மீண்டும் ஒரு முரை இந்த SDPI சகோதரர்கள் தங்களின் கருத்துரைகளின் மூலம் நிருபித்து உள்ளனர்.

இப்போதி ஒவ்வொரு சகோதரர்களின் கருத்துக்காளாக எடுத்து குர் ஆன் ஹதீஸ் ஒளியில் அலசுவோம்.

முதலில் சகோ.தன்வீர் அவர்களின் கருத்து...

அன்பு சகோதரர் தன்வீர் கூறுவது அனைத்தும் உன்மை தான் SDPI என்பது ஒரு அரசியல் கட்சி இவர்கள் மத வேறுபடு இல்லாமல் தான் செயல்பட வேண்டும். அதே சமயத்தில் நீங்கள் கூறும் முஹ்மத் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களுக்கு கீழ் வாழ்ந்த யூத கிருஸ்துவர்களும் இருந்தனர் என்பதை நாங்களும் ஒப்புக் கொள்கின்றோம்.

ஆனால் அந்த சமயத்தில் யூதர்களும் கிருஸ்த்துவர்களும் தங்களின் பண்டிகை காலங்களில் விழாகள் கொண்டாடும் போது உத்தம நபி(ஸல்) அவர்களின் செயல் என்னவாக இருந்தது என்பதை நாம் உணர கடமைபட்டுள்ளோம்.

அந்த சமயத்தில் யூதர்களுக்கும் கிருஸ்த்துவர்களுக்கும் மாறு செய்ய தான் இஸ்லாம் கற்று தந்து உள்ளதே தவிர உங்களை போன்று இஸ்லாத்தை விட்டு கொடுத்து வாழ்த்து தெரிவிக்க கூறவில்லை.... இதை சகோ. தன்வீர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் . இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டட்டும்

பெயரில்லா,  31 டிசம்பர், 2010 அன்று AM 8:25  

PFI political party patri avathooru kooruvartharku unaku yenna thahuthi irukirathu, inaivaippathu nanagala (or) Neengala? samuthaya makalidam kettu parungal. paal kudikum kulanthai Nee, paavam unaku yenna theriyum.? samooohathai pirithu pilavu paduthum Aniyayakaran unnai thavira yaraaha iruka mudiyum..?

இது தான் சகோ. ரியாஸ் அவர்களின் கருத்து பாவம் என்னை பால் குடிக்கும் குழந்தை என்று கூறும் இவரின் கருத்து மூலம் இவர் தான் பால் குடிக்கும் குழந்தை என்பதை நிருபித்து உள்ளார்.

சிறு குழந்தையிடம் இந்த பேணரையும் இதற்க்கு மாற்றமாக உள்ள குர் ஆன் ஹதீஸையும் கூறி சரியா தவரா என்று கேட்டால் தவறு தான் என்பதை ஆடித்து கூறும் பாவம் இவர்களின் அமைப்பை சார்ந்தவர்கள் சகோ. ரியாஸ் அவர்களுக்கு சரியான குர் ஆன் ஹதீஸை கற்று தரவில்லை போல.......

உங்களின் குர் ஆன் ஹதீஸ் விரோதத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தால் அது சமுதாயத்தை பிளவு படுத்துவதா ??? சும்மா சின்ன புள்ள தனமா பேசாதீங்க ரியாஸ் அல்லாஹ்வின் மிக பெரும் அருலாள் இந்த சமுதாயத்தை ஏகத்துவம் என்று ஒரே குடைக்குள் வந்து சேர்த்தது இந்த தவ்ஹீத் ஜமா அத் தான். அதனால் தான் இன்றைக்கு வரைக்கும் இந்த தவ்ஹீத் வாதிகளால் அல்லாஹ் கூட்டிய கூட்டத்தை உங்களை போன்ற யாராலும் கூட்ட முடியவில்லை இந்த தவ்ஹீத் கொள்கை எந்த அளவிற்க்கு மக்களை ஒன்றினைத்து உள்ளது என்பதற்க்கு இதுவும் ஒரு ஆதாரம்.

குர் ஆனுக்கும் ஹதீஸ்க்கும் மாற்றமாக செயல்பட்டு தவ்ஹீதிற்க்கு எதிராக சூழ்ச்சி செய்து மக்களை வழிகெடுத்து பிளவுபடுத்துவது நீங்கள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது....

பெயரில்லா,  31 டிசம்பர், 2010 அன்று AM 8:41  

சகோ. அப்துல் அவர்களின் கருத்துக்கும் சகோ. தன்வீர் அவர்களுக்கு அளித்த பதில் தான். கூடுதலாக ஒரு விஷயம் நாங்கள் எப்போது இஸ்லாதிற்க்கு முரணாக இஸ்லாம் என்ற போர்வையில் செய்பவர்களுக்கு துணை போக மாட்டோம்

பெயரில்லா,  31 டிசம்பர், 2010 அன்று AM 8:45  

செய்யத் கூறுயதாவது பி.ஜே வை விட அத்வானி திறமைசாளி அத்வானி சமுதாயத்தை ஒன்று இனைகின்றான் ஆனால் பி.ஜே சமுதாயத்தை பிரிக்கின்றார் என்று. சற்று யோசித்தோம் என்றால் நமக்கே புரியும் அத்வனி அதை செய்யவில்லை மாறாக பிளவுபடுத்தும் வேளையை தான் செய்கின்றார் என்று ஆனால் டி.என்.டி.ஜே வை பொருத்த வரை சமுதாயத்தை இஸ்லாம் கூறும் ஏகத்துவத்தின் வழியில் ஒன்றினைகிறோமே தவிர பிறிக்கவில்லை

பெயரில்லா,  31 டிசம்பர், 2010 அன்று AM 8:46  

செய்யத் கூறுயதாவது பி.ஜே வை விட அத்வானி திறமைசாளி அத்வானி சமுதாயத்தை ஒன்று இனைகின்றான் ஆனால் பி.ஜே சமுதாயத்தை பிரிக்கின்றார் என்று. சற்று யோசித்தோம் என்றால் நமக்கே புரியும் அத்வனி அதை செய்யவில்லை மாறாக பிளவுபடுத்தும் வேளையை தான் செய்கின்றார் என்று ஆனால் டி.என்.டி.ஜே வை பொருத்த வரை சமுதாயத்தை இஸ்லாம் கூறும் ஏகத்துவத்தின் வழியில் ஒன்றினைகிறோமே தவிர பிறிக்கவில்லை

பெயரில்லா,  31 டிசம்பர், 2010 அன்று AM 8:48  

அடுத்ததாக TN(P)J குழப்பவாதியின் நிகர் இல்லா குழப்பத்திற்க்கு தெளிவை காண http://sathiyamuzakam.blogspot.com/2010/12/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AF%E0%AE%B0.html பார்வையிடவும்

பெயரில்லா,  31 டிசம்பர், 2010 அன்று AM 8:51  

இந்த TN(P)J குழப்பவாதி பொய் பிரச்சார செய்ததன் காரணமாக தனது வலைதளத்தையே முடிவிட்டு ஒடினான் என்பது மக்கள் அறியாத ஓர் உண்மை....

poyyar jamath 2 ஜனவரி, 2011 அன்று PM 2:56  

பிற மத பண்டிகைக்கு வாழ்த்து கூறலாமா?
http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/pira_matha_pandikai/பார்க்க:

பெயரில்லா,  3 ஜனவரி, 2011 அன்று AM 10:03  

இந்த பொய்யர் ஜமாஅத் கூறும் பொய்க்கு பதிலடி

http://sathiyamuzakam.blogspot.com/2010/12/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AF%E0%AE%B0.html

Unknown 4 ஜனவரி, 2011 அன்று PM 2:27  

what ever it is, please brothers dont fight each other,ungalukku maddhiyil kulappam vendam,neengal karutthu verupadu kolladheergal......

TN(T)PJ 7 ஜனவரி, 2011 அன்று PM 12:00  

தம்பி கலீல் உங்க அண்ணன் இ த ஜ வ முடக்கிய மாதிரி என் blog ஐ யும் முடக்கிட்டீன்களே... மீண்டும் புதிய பொலிவோடு வருவேன்..........

poyyar jamath 9 ஜனவரி, 2011 அன்று AM 1:33  

என்னப்பா இது அண்ணன் இது வரைக்கும் இயக்கதைதான் ஆட்டையை போட்டார் இப்போ ப்லோகையுமா? அமெரிக்கா உளவு அமைப்புக்கு ஒரு வேண்டுகோள் எங்கள் அண்ணன் பி.ஜெ. அவர்களை அமெரிக்கா ஜனாதிபதியாக அமர்த்தவும்.நீங்கள் அவரை ஆட்சியில் அமர்த்திய உடனே அவர் உங்கள் நாட்டு ரகசியங்களை வெளியிடும் விக்கி லீக்ஸ் இனைய தளத்தை ஒரே நாளில் முடக்கும் ஆற்றல் எங்கள் அண்ணன் அவர்களுக்கும் உண்டு.

இப்படிக்கு,
பி.ஜெ. ரசிகர் மன்றம்

பெயரில்லா,  10 ஜனவரி, 2011 அன்று PM 1:34  

மைசூரில் வினாயகர் சதுர்த்திக்கும் மேரியின் பிறந்த நாளுக்கும் பேணர் வைத்த கொள்கை இல்லா கூட்டம் இன்று திருப்பூரில் பொங்களுக்கு பேணர் வைத்து ஏகத்துவ கொள்கையை குழி தோண்டி புதைத்து உள்ளது.

பொங்களுக்கு வாழ்த்து கூறியதன் மூலம் ஹிந்து சகோதரர்கள் கடவுளாக நினைக்கும் சூரியனையும் பசுவையும் இந்த கொள்கை இல்லாதவர்களும் கடவுளாக ஏற்றுக் கொண்டு இஸ்லாம் கூறிய ஏகத்துவத்தை உலகில் கிடைக்கும் அற்ப்ப ஓட்டுக்காகவும் பதவிகளுக்காகவும் மரியாதைக்காகவும் தூக்கி எறிந்து உள்ளனர் என்பதை அனைத்து சகோதரர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒற்றுமை பேசும் அன்பு சகோதரர்களும் சிந்திக்க கடமைபட்டுள்ளீர்கள். அல்லாஹ்வின் வேதத்தையும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையையும் புரந்தள்ளும் இது போன்ற ஒற்றுமை நமக்கு தேவையா இல்லை அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையிலும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கிகாரத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ள ஒற்றுமை தேவையா ?????

சிந்திப்போம் செயல்படுவோம் அரசியலுக்காக அல்லாஹ்வின் வார்த்தைகளை அடகு வைக்கும் இவர்களை போன்ற கொள்கை இல்லா குருடர்களை புரகணிப்போம்

குர் ஆனுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று SDPI திட்டவட்டமாக அறிவித்த விடியோ விரைவில் சத்திய முழக்க இனையதளத்தில் வெளியிடபடும் இன்ஷா அல்லாஹ் !!!

பெயரில்லா,  10 ஜனவரி, 2011 அன்று PM 1:52  

இவ்வளவு நாள் நிகரில்லா குழப்பம் செஇது வந்த பொய்யர் ஜமாஅத் பொய்யர் தற்போது பொது அவதூறு வைத்துள்ளார் ஏதோ நாங்கள் தான் இவரின் பிளாகை முடக்கியதாக.... இவரின் புளுகு மூட்டைகளுக்கு அல்லாஹ் தந்த பாடம் தான் இவரின் பிளாக் காணாமல் போனதற்க்கு காரணம்.

அல்லாஹ் கூறுகின்றான்....

பொய் சொல்வோர் அழிந்தேபோவார். அவர்கள் (தங்கள்) மடமையால் (மறுமையையே) மறந்துவிட்டனர்.

(அல்குர்ஆன் 51 : 10)

இன்னும் 77வது அத்தியாயம் 15வது வசனமும்.... இந்த பொய்யர் ஜாமாஅத் செயலை பற்றி அல்லாஹ் குறிப்பிடும் வசனம் ஆகும்.... இவர் கூறிய பொய்யால் தான் அல்லாஹ் இவரின் பிளாகை அழித்தானே தவிர அந்த இறைவன் மீது ஆனையாக எங்களில் யாரும் அழிக்கவில்லை..... எங்களால் அழிக்க முடியும் என்றால் எங்கள் பிளாகை இவர் அழித்து காட்டட்டும் இன்ஷா அல்லாஹ்..

பெயரில்லா,  10 ஜனவரி, 2011 அன்று PM 1:56  

யின் புதிய வெளியீடு உடனே பார்வையிடவும்

www.sathiyamuzhakam.tk

பெயரில்லா,  10 ஜனவரி, 2011 அன்று PM 1:57  

SDPI யின் புதிய வெளியீடு உடனே பார்வையிடவும்

www.sathiyamuzhakam.tk

TN(T)PJ 11 ஜனவரி, 2011 அன்று AM 12:17  

குறுக்கு வழியில் என் blog-ஐ முடக்கிவிட்டு இப்பொழுது குர்ஆன் வசனத்தை கூறி உன்மையை மறைக்க முயலாதீர். அண்ணன் அவரைப் போலவே ஒரு அடிவருடி கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார். அல்லாஹ்வின் மீது பழியை போடாதீர் அல்லாஹ் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து விடாதீர். உங்கள் blog-ஐ முடக்க நான் தக்வாவும் மனசாட்சியும் இல்லாத அண்ணனின் அடிமையில்லை.

பெயரில்லா,  11 ஜனவரி, 2011 அன்று AM 8:37  

உண்மையிலேயே அல்லாஹ் அறிவான் யார் பிளாகை முடக்கினார்கள் என்று உங்கள் பிளாக் இருந்தது தான் எங்களின் பிரச்சாரத்திற்க்கு நல்லதாக இருந்தது நீ செய்த அவதூறை ஆதாரத்துடன் நிறுபித்ததினால் நீயே பிளாகை அழித்துவிட்டு இப்போ எங்க மேல வைகுறீங்களா ?? அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் அற்றல் மிக்கவன் நான் பொய் சொன்னேன் என்றால் கண்டிப்பாக பொய் அழிந்தே தீரும் இதுவும் அல்லாஹ்வின் வார்த்தை தான்... அவன் மீது யாராலும் பழி பொட முடியாது அவன் ஞானமிக்கவன்... என்பதை பொய் கூரும் பொய்யர் ஜமாஅத் புரிந்து கொள்ள வேண்டும்

பெயரில்லா,  11 ஜனவரி, 2011 அன்று AM 8:39  

நீங்கள் பரப்பிய அவதூறுக்கு நான் அளித்த பதிலுக்கு உங்களிடமிருந்து இது வரையிலும் பதில் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது....

Please Visit

www.sathiyamuzhakam.tk

பெயரில்லா,  11 ஜனவரி, 2011 அன்று AM 8:41  

உன்மை பெயரை கூட குறிப்பிட தகுதி இல்லாத உன்னை போல கோழைகளை அல்லாஹ் அறிவான். என் பெயர் பரங்கிப்பேட்டை கலீல்லூர் ரஹ்மான்.....

subahath 13 ஆகஸ்ட், 2015 அன்று PM 7:59  

அன்புள்ள கொள்கை பிடிப்புள்ள சகோதரர்களுக்கு தாங்கள் கூறும் கூற்று SDPI கட்சி இஸ்லாத்தைவிட்டு முஸ்லீம்களை வெளியேற்றுகிறது என்று பதிவிட்டுள்ளீர்கள். அதற்கு எடுத்து காட்டாக SDPI கட்சியின் செயல்பாடு ஒன்றையும் பதிவிட்டுள்ளீர்கள். சரி தாங்களது கூற்றே சரி என்று வைத்து கொள்வோம் எனக்கு தங்களது வாதப்படி நான் வாழும் இந்த நாட்டில் இஸ்லாத்தை பின்பறுவதில் ஒரு சில சந்தேகங்கள் வருகின்றன அவ்விசயங்களை பதிவிடுகிறேன் அவற்றிற்கு குர் ஆன், மற்றும் ஹதீஸ் வழியில் நேரடியாக விளக்கம் அளிக்கவும்.
1. வங்கியில் நாம் வியாபரத்தின் காரணமாக பல்வேறு பண பரிவர்த்தணைகளில் ஈடு படுகிறோம். எவ்வகையில் நாம் பணபரிவர்த்தணையில் ஈடுபட்டாலும் வங்கி என்று வந்து விட்டாலே அதில் வட்டி கலந்துவிடுகிறது. ஆகையால் வங்கியில் கணக்கு வைத்துள்ள அனைவரும் அல்லாஹ்விடமும் அல்லாஹ்வின் தூதரிடமும் போர் செய்து கொண்டுள்ளனரா?
2. மத்தியா மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் அவை கல்வியானாலும், வேலையானாலும் அல்லது எந்தஒரு துறையானாலும் சரி அது அரசின் பொருளாதார கொள்கயால் ஏற்பட்ட பலனாகவே உள்ளன. அரசின் பொருளாதார கொள்கையோ வட்டியை அடிப்படையாக கொண்டதாக உள்ளது. ஆகையால் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் எந்த ஒரு நலத்திட்டங்களையும் நலப்பொருட்களையும் முஸ்லீம்கள் பெறக்கூடாது என்று தாங்கள் சொல்ல வருகிறீர்களா?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான விளக்கத்தை நேரடியாக குர் ஆன், மற்றும் ஹதீஸ் வழியில் கூறவும். அதனை தொடர்ந்து பல்வேறு இனங்களும், மதங்களும், மொழிகளும் கொண்ட கூட்டாச்சியில் முஸ்லீம்களின் முன்னேற்றம் குறித்து நிறைய கேள்விகள் உள்ளன.

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP