செவ்வாய், 16 பிப்ரவரி, 2010



பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த 24.01.2010 அன்று காஜியார் தெருமுனையில் சகோ.ஷாபீ (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையும் ஏகத்துவத்தின் ஆடையாங்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அதிகமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

மேலும் கடந்த 06.02.2010 அன்று காஜியார் தெருமுனையில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாபீ அவர்கள் சமூக சிரழிவுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP