கடந்த 07.02.2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பழனி நகரம் மாணவரணி சார்பில் பழனி மதினா நகர் தர்கா முன்பு தெரு முனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் டி.என்.டி.ஜே மாணவரனி மண்டல செயலாளர் சகோ.கலீல்லூர் ரஹ்மான் அவர்கள் கல்வியின் அவசியத்தைப் பற்றியும் அல்லாஹ்வை நம்புதல் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்.
மதினா நகர் தர்கா முன்பு டி.என்.டி.ஜே வைதுள்ள தர்கா வழிபாடு (இனை வைப்பு) எதிர்ப்பு பிரச்சார பேனர்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக