அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)
கற்ப்புக் கொள்ளையர் தினத்தை எதிர்த்து இளைஞர் இளைஞினிகளிடத்தில் விழிப்புனர்வை ஏற்ப்படுத்தும் பணியில் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி நகர மாணவரணி களமிறங்கி செயல்பட்டனர் அல்ஹம்துலில்லாஹ்.....
கற்ப்புக் கொள்ளையர் தினத்தை எதிர்த்து இளைஞர் இளைஞினிகளிடத்தில் விழிப்புனர்வை ஏற்ப்படுத்தும் பணியில் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி நகர மாணவரணி களமிறங்கி செயல்பட்டனர் அல்ஹம்துலில்லாஹ்.....
கற்புக் கொள்ளையர் தினத்திற்க்கு முன்தைய நாள் இரவு திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள முக்கிய கடை வீதிகளில் கற்ப்புக் கொள்ளையை தடுக்கும் நோக்கத்தில் " காதலர் தினமா ? காமுகர் தினமா ? " என்ற தலைபிலான துண்டுப் பிரச்சூரங்கள் வினியோகிக்கப்பட்டன.... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி நகர மாணவரணி சார்பில் வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரச்சூரங்கள் கடை வீதிகளில் பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது.........
Read more...