சிகிச்சைக்காக உதவுங்கள் !
(தாயவு செய்து படித்துப் பார்த்து உதவவும்)
புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டையை சேர்ந்த ரைஹான் பீவி என்ற சகோதரியின் மகளுக்குப் பிறந்து 4 மாதம் ஆன குழந்தைக்கு கால் முட்டி நேராக இல்லாமல் வலது புறமும் இடது புறமும் திரும்பியும் விரல்கள் மடங்கியும் பாதம் வளைந்தும் இருக்கின்றது பிறந்தது முதல் இன்று வரை அல்லாஹ்வின் மிகப் பெறும் கருனையால் தங்களின் உறவினர்களின் உதவியை கொண்டு சிகிச்சை அளித்து வந்துள்ளனர் இப்பொழுது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதற்க்கு இந்திய ரூபாய் 3 லட்ச்சம் செலவாகும் என்று மருத்துவமனை கூறியுள்ளது.
இவர்களால் இயன்ற அளவிற்க்கு ரூபாய் 41,000 வசூலித்து உள்ளனர். மீதி பனம் ரூபாய் 2 1/2 லட்சம் தேவைக்காக நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை நாடி வந்துள்ளனர். அவர்கள் கொடுத்த அனைத்து ஆவனங்கள் மற்றும் புகைபடங்களை ஆய்வு செய்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலங்குடி கிளை தலைவர் அப்துல் வஹாப் இந்த குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த செய்தியை படிக்கும் உங்களை போன்ற நல் உள்ளங்களை நாடி உள்ளார்.
தயவு செய்து உங்களால் இயன்ற உதவியை அந்த பச்சிளம் குழந்தையின் எதிர்காலத்திற்க்காகவும் இறைவனின் திருப்தியை நாடி மறுமை வெற்றிக்காகவும் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் இதற்க்கான கூலியை மறுமையில் ஏக இறைவனிடம் எதிர் பார்ப்போம்.
இத்துடன் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடம் அந்த சகோதரி கொடுத்த கடிதத்தையும் அந்த குழந்தையின் புகை படத்தையும் மருத்துவமனை மாதிரி சான்றிதல்லையும் மாவட்ட தலைவரின் பறிந்துரை கடிதத்தையும் இனைத்துள்ளேன்.
தொடர்பிற்க்கு : அப்துல் வஹாப் (9788776147) ஆலங்குdi
உங்கள் செக் அல்லது டி.டி எடுத்து அனுப்ப வேண்டிய முகவரி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ஆலங்குடி கிளை)
Bank of India
Ac no: 823410110002519
Read more...